Friday 22 October 2021

கலியுக கோளாறுகள்










 எங்கையாவது கேட்டுஇருக்கீங்களா ?

தலைவர்களே, கொலை செய்ய, அழைப்பு கொடுப்பது 

சட்டமும் , ஒழுங்கும் பராமரிக்க பொறுப்புள்ள அரசே,

 பொது வேலைநிறுத்தம்,  பந்துக்கு  அழைப்பு கொடுப்பது  


ஒரு மாநிலத்தில், போலி கைவினை பொருட்களுக்கு 

அரசின் காவல், பாதுகாப்பு கொடுப்பது 

இன்னொரு மாநிலத்தில் , எதிர்ப்பு தெரிவிக்கும் 

விவசாயிகளே  காரால் மெதிச்சு கொல்லுவது 


கலியுக காலமல்லவா ?

கலியுகத்தில், இந்தியா நாட்டில் 

இதும்,  இதற்கு மேலும் நடக்கலாம் 

காத்திருந்து, பார்க்கவேண்டியது ...


ராஜீவ் மூதேடத்து  


I recited this poem at the October meeting of the Kavyakaumudi multilingual international poetry meet.




No comments:

Post a Comment